உணவளிக்கும் உயர்விடமே உயிர் பிரிக்க முந்தியது!
உதவியற்றுத் திறிவதனால் குருதிக்குழாய் சிதறியது!
உடன் பிறவாச் சகோதரனே உடல் பிளக்க முற்பட்டான்!
உரு தெரியா இனவெறியின் உயிர்ப்பசிக்கு முடிவில்லையோ?
கருவறையில் கூச்சலிடும் குரலுனக்குப் புரிகிறதா?
கல்லறைக்குப் போவதற்குள் கண்துடைக்க வாராயோ?
- ஈழத்தமிழன்.
Sunday, May 10, 2009
Subscribe to:
Posts (Atom)